உன்னைப் பற்றியே
நினைத்துக்கொண்டிருக்க
உன்னையே
பார்த்துக்கொண்டிருக்க
உன்னுடனேயே
பேசிக்கொண்டிருக்க
போதும்
இந்த இரவும்
ஒரு நிலவும்
சில மழைத்துளிகளும்
*
நீண்ட வாக்கியத்தில்
ஒரு சொல்லில்
ஒவ்வோர் எழுத்திலும்
பிரதிபலிக்கிறது
உனது சாயல்
சாயல்களற்ற
உன்னை
ஒரேயொரு முறை
எழுத முடிந்தால்போதும்
வேறெதுவும் தேவையில்லை
இந்தக் கவிதைக்கு
*
உன்னோடு
பேசவியலா
தருணங்களில்தான்
கவிதைகள்
எழுதிக்கொண்டிருக்கிறேன்
*
உன்னைப்
பார்க்கும்போதெல்லாம்
ஒரு பறவையாகிறேன்
நீ என்னைப்
பார்க்கும்போதோ
என் சிறகசைவை
நிறுத்திவிட்டு
உன் அந்தரத்தில்
மிதக்கிறேன்
*
Romantic..
ReplyDeleteஅன்பரே
ReplyDeleteநீண்ட நாட்களுக்கு பிறகு உங்களிடம் இருந்து ஒரு பதிவு..தொட்டியில் இருந்த செடி திடீரென மொட்டுவிட்ட களிப்பு எனக்கு..
அதுவும் ஒரு காதல் பதிவாகிப்போனதில் கொஞ்சம் கூடுதல் உந்தல் எனக்குள்...
தொடர்ந்து பகிரவும்...:)
நீண்ட வாக்கியத்தில்
ReplyDeleteஒரு சொல்லில்
ஒவ்வோர் எழுத்திலும்
பிரதிபலிக்கிறது
உனது சாயல்
காதலின் அழகிய வரிகள்!
நீநீண்ண்டட இடைவெளிக்கு பிறகு உங்கள் கவிதையை வாசிப்பதில் மிக்க மகிழ்ச்சி.
ReplyDeleteமிக அழகான காதல் வரிகளாய் கவிதை. வாழ்த்துக்கள் நண்பா
//சாயல்களற்ற
ReplyDeleteஉன்னை
ஒரேயொரு முறை
எழுத முடிந்தால்போதும்
வேறெதுவும் தேவையில்லை
இந்தக் கவிதைக்கு//
//என் சிறகசைவை
நிறுத்திவிட்டு
உன் அந்தரத்தில்
மிதக்கிறேன்//
ரசித்த வரிகள் .. வாழ்த்துகள்.. நல்ல கவிதை .. நேரம் கிடைத்தல் என்னுடைய பதிவின் பக்கம் வந்து வாசித்துக் கருத்து இடுங்கள் ..
உன்னோடு
ReplyDeleteபேசவியலா
தருணங்களில்தான்
கவிதைகள்
எழுதிக்கொண்டிருக்கிறேன்
இந்த இரவும்
ஒரு நிலவும்
சில மழைத்துளிகளும்
அழகு ;);););)
உன்னோடு
ReplyDeleteபேசவியலா
தருணங்களில்தான்
கவிதைகள்
எழுதிக்கொண்டிருக்கிறேன்
இந்த இரவும்
ஒரு நிலவும்
சில மழைத்துளிகளும்
அழகு ;);););)
நன்றி... உங்கள் ரசனைக்கு..
ReplyDeleteநீ என்னைப்
ReplyDeleteபார்க்கும்போதோ
என் சிறகசைவை
நிறுத்திவிட்டு
உன் அந்தரத்தில்
மிதக்கிறேன்//
realllyyyyyyy superup
இந்த இரவும்
ReplyDeleteஒரு நிலவும்
சில மழைத்துளிகளும்
உன்னோடு
ReplyDeleteபேசவியலா
தருணங்களில்தான்
கவிதைகள்
எழுதிக்கொண்டிருக்கிறேன்
காதலின் அழகிய வரிகள்!
இந்த இரவும்
ReplyDeleteஒரு நிலவும்
சில மழைத்துளிகளும்